தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுக மாகி தெலுங்கு, மலையாளம், கன்ன டம், ஹிந்தி, ஆங்கிலம், பாகிஸ்தான் என பன்மொழி திரைப்படங்களில் ஸ்டண்ட் ‘மாஸ்டர்’, ஸ்டண்ட் ‘இயக்குநர்’ என திரை ஓவியம் தீட்டிய 90 வயதாகும் “கலைச் செல்வம், ருத்ரநாகம், ஜூடோ” கே.கே. ரத்தினத்துக்கு விரைவில் தமிழக அரசின் சார்பில் ‘கலை மாமணி’ விருது வழங்கப்படவுள்ளது.